விமானம்

சென்னை: துப்பாக்கித் தோட்டாவுடன் பயணம் மேற்கொள்ள இருந்த அமெரிக்க பயணியை சென்னை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமான ‘இன்டர்குளோப் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் இந்தியாவில் வான்வழி டாக்சி சேவையை 2026ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி: அயோத்தியில் இருந்து டெல்லிக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 13) புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்று, சண்டிகருக்கு மாற்றிவிடப்பட்டதைத் தொடர்ந்து, எரிபொருள் எஞ்சியிராத நிலையில் தரையிறங்கியதாக பயணி ஒருவர் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை - மொரிஷியஸ் இடையே நாலாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் எம்பிரேயர் நிறுவனம் தயாரித்துள்ள விமானங்களை சிங்கப்பூரின் ஸ்கூட் நிறுவனம் வாங்கியிருந்தது. அந்தப் ஒன்பது புதிய விமானங்களில் முதல் விமானம் ஸ்கூட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.